செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் கனமழை: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சிறீநகர், ஏப்.21– ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆற்றின் அருகில் இருக்கும் தரம்குண்ட் கிராமத்தில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் புகுந்ததில் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. மேலும், 25 முதல் 30 வீடுகள் சேதமடைந்தன. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு மேலும் […]

Loading

செய்திகள்

பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர், டிச. 27– தொடர் மழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து 1,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்கும் பூண்டி ஏரிக்கு வடகிழக்கு பருவ மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வரும் மழைநீர் […]

Loading

செய்திகள்

விழுப்புரத்தில் பெஞ்ஜல் புயல் பாதிப்பு: சரிசெய்ய ரூ.1,863½ கோடி நிதி தேவை

விழுப்புரம், டிச.21 விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.1,863½ கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக 29.11.2024 முதல் 3.12.2024 வரை பெய்த கனமழை (48 மணி நேரத்தில் 56 செ.மீ) மற்றும் அதனைத்தொடர்ந்த அதி கனமழையின் காரணமாக மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான சேதங்களை தொடர்ந்து உடனடி மீட்பு […]

Loading

செய்திகள்

54 செ.மீ. மழை: வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குடியிருப்புகளில் நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி நெல்லை, டிச. 13– திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அம்பை – 36 செ.மீ.,காக்காச்சி – 35 செ.மீ., மாஞ்சோலை – 32 செ.மீ., […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு

வெள்ளத்தால் சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிப்பு விழுப்புரம், டிச. 9– பென்ஜல் புயல் வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. ஆனால் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறுஅறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பென்ஜல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை யால் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் வெள்ளச்சேதம் […]

Loading

செய்திகள்

மத்திய குழுவிடம் ரூ.6,675 கோடி சிறப்பு நிதி வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, டிச.7- தமிழ்நாட்டில் ‘பெஞ்ஜல்’ புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு நேற்று சென்னை வந்தது. அந்தக்குழுவிடம் ரூ.6,675 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழகத்தில் ‘பெஞ்ஜல்’ புயல் காரணமாக அதிக கனமழை பெய்ததால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ந் தேதி ஒரு […]

Loading

செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் ரூ.2,000 நிவாரணத் தொகை

டோக்கன் விநியோகம் துவங்கியது ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் பட்டுவாடா விழுப்புரம், டிச. 5– விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பெஞ்ஜல் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படும் என்று அமுதா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா தெரிவித்தார். பெஞ்ஜல் புயல், கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரிதும் […]

Loading

செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலி

மாட்ரிட், நவ. 1– ஸ்பெயின் நாட்டில் பெய்த கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கின. மேலும் இடி, மின்னலுடன் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து […]

Loading

செய்திகள்

பாலங்கள் மீது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் இல்லை

தாம்பரம் மாநகர போலீஸ் அறிவிப்பு சென்னை, அக். 15– பாலங்கள் மீது நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பள்ளிக்கரணை பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர். சென்னைவாசிகள், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்படுகின்றன. இந்நிலையில் இம்முறை அவ்வாறு ஒரு சூழல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு […]

Loading