செய்திகள்

சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் தத்தளிக்கும் மெக்கா

வெள்ளப்பெருக்கில் சிக்கிய வாகனங்கள் ரியாத், ஜன. 08– சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப்பெருக்கால், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு மிக குறைவான அளவே மழை பதிவாகும். சராசரியாக ஆண்டுக்கு 10 சென்டி மீட்டர் மழை பெய்வதே பெரிய விஷயம். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை […]

Loading

செய்திகள்

54 செ.மீ. மழை: வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குடியிருப்புகளில் நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி நெல்லை, டிச. 13– திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அம்பை – 36 செ.மீ.,காக்காச்சி – 35 செ.மீ., மாஞ்சோலை – 32 செ.மீ., […]

Loading

செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றும் தடை

தென்காசி, அக். 23– மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி […]

Loading