இந்தியா 76! செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அமெரிக்க – இந்திய உறவு நீடித்து வளரும்

டெல்லி, நவ. 06 ‘தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்’ என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது நிலவரப்படி அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்கா தேர்தல் குறித்து, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறி இருப்பதாவது:– உறவுகள் வளரும் […]

Loading

செய்திகள்

கனடா நாட்டின் இந்திய தூதர்களுக்கு அந்நாட்டு வெளியுறவு துறை எச்சரிக்கை

ஒட்டவா, அக். 19– கனடா நாட்டின் 15 இந்திய தூதர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா நாட்டின் இந்திய தூதர்கள், ஒட்டவாவின் உயர் ஆணையர் உள்ளிட்ட பதவி வகித்தவர்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடந்த 14-ஆம் தேதி இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பின்னர் இரு நாட்டின் தூதரக உறவில் மேலும் விரிசல் விழுந்தது. இந்நிலையில், கனடாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மீதமுள்ள இந்திய தூதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அந்நாட்டின் வெளியுறவு […]

Loading

செய்திகள்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூலை 3–- இலங்கை கடற்படை யினரால் தமிழக மீனவர் களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் இடையூறுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-– சமீப வாரங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு […]

Loading

செய்திகள்

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரிப்பு

அமெரிக்கா வெளியுறவுத் துறை அறிக்கை சென்னை, ஜூன் 27– பிரதமராக 3 வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “இந்தியாவில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் […]

Loading