செய்திகள்

இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியதற்கு ஆதாரத்தை காட்ட முடியுமா?

வெளிநாட்டு ஊடகங்களுக்கு அஜித்தோவல் கேள்வி சென்னை, ஜூலை.12–- பாகிஸ்தான் மீதான போர் தொடர்பான உண்மைகளை, வெளிநாட்டு ஊடகங்கள் தவறாக காட்டுகின்றன. இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியுமா, என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யின் 62-வது பட்டமளிப்பு விழா, கிண்டி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதன்மை விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், […]

Loading