செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி

4 பேர் படுகாயம் விருதுநகர், ஜூலை 6– சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில் ஆலையில் பணியாற்றிய ஒருவர் பலியானார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து […]

Loading

சிவகாசி வெடி விபத்து
செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பலி

விருதுநகர், ஜூலை 1– சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி – சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன்பட்டியில் கமல் குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று கோகுலேஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 50- […]

Loading

செய்திகள்

தெலங்கானா மாநில இரசாயன ஆலை வெடிவிபத்தில் பலியானோர் 38 ஆக உயர்வு

ஐதராபாத், ஜூலை 1– தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி அருகே உள்ள 3 மாடி இரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 43 தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை. தெலுங்கானா மாநிலம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பல மாடி கட்டிடங்கள் இடிபாடு அடைந்து குவியலாக மாறியது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மீட்பு பணிகள் […]

Loading

செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து:

நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு சென்னை, ஏப்.27-– பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–- விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (26–ந் தேதி) காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாரியம்மாள் […]

Loading

செய்திகள்

பயோ கேஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து: ஒருவர் பலி

சென்னை, பிப். 16– சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பயோ கேஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். மணலி சின்ன சேக்காடு அருகே உள்ள பல்ஜி பாளையத்தில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 5 மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் உணவு கழிவுகள், திடக்கழிவு மூலம் (சிஎன்ஜி) பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவில் பயோ கேஸை கண்ட்ரோல் […]

Loading