ஜெய்ப்பூர், அக். 19– ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து 189 பேருடன் புறப்பட்ட விமானம், உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜெய்ப்பூருக்கு திரும்பிய விமானம் இந்த […]