இந்திய கடற்படை அசத்தல் புதுடெல்லி, மே 6– கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாக இந்திய கடற்படை சோதனை செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்துகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படை போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை தங்கள் ஆயுத […]