செய்திகள்

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, பிப். 7– டெல்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கன் பள்ளிக்கும், செயின் ஸ்டீபன் கல்லூரிக்கும் இ–மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் […]

Loading

செய்திகள்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி, டிச. 18– விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அண்மைக் காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மிரட்டலானது உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் விடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கடுமையாக அவதிப்படுவதோடு, அவர்களின் பயணமும் கால தாமதாகிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி […]

Loading

செய்திகள்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி, டிச. 13– இந்திய ரிசர்வ் வங்கிக்கு இன்று ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சோதனை செய்யப்பட்டது. மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தாண்டில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு வந்த மிரட்டல் செய்தி, ரஷ்ய மொழியில் இருந்தது குறிப்பிடதக்கது. இதனையடுத்து மாதா ரமாபாய் மார்க் (எம்ஆர்ஏ மார்க்) காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு சோதனை இந்த […]

Loading

செய்திகள்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சத்தீஸ்கரை சேர்ந்த தந்தை, மகனுக்கு மும்பை போலீசார் சம்மன்

மும்பை, அக். 16– விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கரை சேர்ந்த தந்தை, மகனுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் கடந்த 14-ந்தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு மர்ம நபர்கள் ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதில் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டெல்லியை நோக்கி திருப்பி விடப்பட்டது. அதேபோல், இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நீண்ட நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றன. இந்த வெடிகுண்டு […]

Loading