செய்திகள்

பெஞ்சல் புயல் பாதித்த 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498.80 கோடி நிவாரணம்

சென்னை, பிப்.19-– ‘பெஞ்ஜல்’ புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.499 கோடி நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ‘பெஞ்ஜல்’ புயலின் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதனால் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட தோடு, வீடுகள், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதம் அடைந்து, […]

Loading

செய்திகள்

பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம்

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டங்கள். மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும். உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும். பீகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும். உடான் திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் புதிய பசுமை விமான நிலையம் உருவாக்கப்படும். ஏற்கெனவே இருக்கும் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பீகார் மாநிலத்திற்கு என்று […]

Loading

செய்திகள்

கிசான் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன்

கிசான் அட்டை மூலமாக ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:– “மத்திய அரசின் கிசான் அட்டை மூலமாக கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். அதன்படி, குறு நிறுவனங்களுக்கு கிசான் அட்டை மூலமாக ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும், கூட்டுறவுத் துறை, சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்கப்படும். நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு வசதியாக கடன் […]

Loading

செய்திகள்

1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, டிச.3-– புயல் மழையால் 1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், கணக்கெடுப்பு முழுமையாக நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் வழங்கப்படும் என்றும் விழுப்புரம் வெள்ளச்சேதத்தை பார்வையிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். பெஞ்ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக் கணக்கான வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் பயிர்கள் பெருமளவு சேதமடைந்தன. […]

Loading