செய்திகள்

விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி !

மிஸ் திருநங்கையாக தூத்துக்குடி சக்தி தேர்வு விழுப்புரம், மே.12- விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியை சேர்ந்த சக்தி தேர்வு செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை […]

Loading

செய்திகள்

முதல்வரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும்:

விழுப்புரம், ஏப்.17- முதல்-அமைச்சரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி […]

Loading

செய்திகள்

விழுப்புரத்தில் 501 திருநங்கைகளுக்கு இலவச பட்டா: கலெக்டர் ஷேக் அப்துல் வழங்கினார்

விழுப்புரம், ஏப்.16- விழுப்புரம் மாவட்டத்தில் 501 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை கலெக்டர் ஷேக் அப்துல் வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் திருநங்கையர் நல தினம் நேற்று விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-– விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து […]

Loading

செய்திகள்

வீடுர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்

விழுப்புரம், மார்ச் 4– அமைச்சர் க.பொன்முடி, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், ச.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது:– முதலமைச்சர், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு, வேளாண்மைத்துறைக்கென்று தனிநிதிநிலை அறிக்கையினை வௌியிட்டு, பல்வேறு சிறப்புத்திட்டங்களை வேளாண்மை துறையில் செயல்படுத்தி விவசாயத்தினை காத்துவருவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காத்து வருகிறார். அந்த வகையில், பாசன […]

Loading

செய்திகள்

நீட் தேர்வு அச்சம்: விழுப்புரம் அருகே மாணவி தற்கொலை

விழுப்புரம், மார்ச் 2– நீட் தேர்வு அச்சம் காரணமாக விழுப்புரத்தில் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ […]

Loading

செய்திகள்

வளவனூர் பெருமாள் கோயிலில் 970 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

விழுப்புரம், ஜன.19-– விழுப்புரம் அருகே உள்ள வளவனூரில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வளவனூர் பாவலர் தி.பழநிச்சாமி, விழுப்புரம் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், செ.சித்தார்த்தன் ஆகியோர் கடந்த 15ம் தேதி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 970 ஆண்டு பழமைவாய்ந்த கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:– வளவனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலின் கருவறை பின்பக்கச் சுவற்றில் மூன்று வரிகளில் அமைந்த துண்டு கல்வெட்டு ஒன்று தலைகீழாகப் பதிக்கப்பட்டுள்ளது. இதனை […]

Loading

செய்திகள்

திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய பஸ் நிலையம்: கலெக்டர் பழனி ஆய்வு

விழுப்புரம், ஜன.11– விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி, சலவாதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப்பணி மற்றும் மேல்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமானப்பணியினை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில் கூறியதாவது:– திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் […]

Loading

செய்திகள்

விழுப்புரத்தில் பெஞ்ஜல் புயல் பாதிப்பு: சரிசெய்ய ரூ.1,863½ கோடி நிதி தேவை

விழுப்புரம், டிச.21 விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.1,863½ கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக 29.11.2024 முதல் 3.12.2024 வரை பெய்த கனமழை (48 மணி நேரத்தில் 56 செ.மீ) மற்றும் அதனைத்தொடர்ந்த அதி கனமழையின் காரணமாக மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான சேதங்களை தொடர்ந்து உடனடி மீட்பு […]

Loading

செய்திகள்

விழுப்புரத்தில் நீதிமன்ற கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், டிச.17-– வக்கீல்கள், வழக்கில் ஆஜராக வெல்பர் ஸ்டாம்புக்கு இதுவரை ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டதை தற்போது ரூ.120 ஆக உயர்த்தப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு பார்கவுன்சிலும் வக்கீல்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சம் வழங்கி வருவதை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் ரூ.50 ஆயிரம் வழங்கி வருவதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கக்கோரியும் நேற்று விழுப்புரம் […]

Loading

செய்திகள்

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி விழுப்புரம், கடலூர், புதுச்சேரிக்கு மிக கனமழை எச்சரிக்கை 19–ந்தேதி வரை சென்னையில் கனமழை சென்னை, பிப். 16– தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Loading