சில நொடிகள் கூட சில விஷயங்களை மாற்றி விடும். பெரிய பெரிய வியாபார விஷயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோடிகள் சரிந்து விடும் அபாயம் இருக்கிறது. பங்கு மார்க்கெட் ,தங்க வியாபாரத்தில் இந்த நிலைகள் ஏற்படும். ஏன் மனித உயிர்கள் கூட சில நொடிகளில் உயிர் பெற்றிருக்கின்றன. சில உயிர்கள் பிரிந்திருக்கின்றன. சில நொடிகளில் இது அத்தனையும் அடங்கி இருப்பதைப் போல காளீஸ்வரன் மேற்கொண்டிருந்த தொழிலிலும் கூட அப்படித்தான் சில நொடிகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது . அவர் தொழில் […]