அமதாபாத், பிப். 26– இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 2-வது நாளிலேயே இந்தியா அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா –- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல் – -இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து முதல்இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல்இன்னிங்சை […]