செய்திகள்

தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

ரூ.9 ஆயிரத்து 335 கோடி செலவில் விமான நிலையம் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிப்பு சென்னை, பிப்.15-– ரூ.9 ஆயிரத்து 335 கோடி செலவில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பது குறித்த திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரெயில் முதல் கட்ட திட்டத்தில் சென்னை சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் […]

Loading

செய்திகள்

சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் தத்தளிக்கும் மெக்கா

வெள்ளப்பெருக்கில் சிக்கிய வாகனங்கள் ரியாத், ஜன. 08– சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப்பெருக்கால், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு மிக குறைவான அளவே மழை பதிவாகும். சராசரியாக ஆண்டுக்கு 10 சென்டி மீட்டர் மழை பெய்வதே பெரிய விஷயம். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை […]

Loading

செய்திகள்

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

பட்டம் வென்றது மகிழ்ச்சி, பெருமை என பேட்டி சென்னை, டிச. 16– சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று தமிழக வீரரான குகேஷ் சாதனை படைத்தார். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக உலக சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை […]

Loading

செய்திகள்

மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானம்

மதுரை, நவ. 26– மதுரையில் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்தது. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. வானிலை சீராகாத […]

Loading

செய்திகள்

பள்ளிகளில் ஆன்மிக பேச்சு: மகாவிஷ்ணு கைது

மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் 3 இடங்களில் புகார் சென்னை, செப். 7– பள்ளிகளில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம் விமான நிலையத்தில் விசாரணை நடத்திய போலீசார் அவரை கூடுதல் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பை சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி உரையாற்றினார்.அவரது பேச்சில் சர்ச்சைக்குரிய […]

Loading