செய்திகள்

கத்திமுனையில் விமானத்தை கடத்திய நபர்; நடுவானில் சுட்டுக்கொலை

பெலிஸ், ஏப் 18– சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்றர். இந்தச் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில் இருந்து சுற்றுலா தலமான சான் பெட்ரோவுக்கு 14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கத்திமுனையில் ஒருவர் விமானத்தை […]

Loading

செய்திகள்

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு

விமானத்தில் தப்ப முயன்ற வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது சென்னை, மார்ச் 25– சென்னையில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் 2 பேரை விமானத்துக்குள் சென்று போலீசார் கைது செய்யப்பட்டனர். திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த […]

Loading

செய்திகள்

தலைகீழாக தரையிரங்கிய கனடா விமானம்:18 பேர் காயம்

ஒட்டாவா, பிப். 18– டெல்டா ஏர்லைன்ஸ் விமானம், கனடாவில் தரையிரங்கும் போது தலைகீழாக கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர். கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையிறங்கும் போது விமானம் கவிழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் மினியோபோலிஸிலிருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 4819, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் டொராண்டோவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 80 பேரும் வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க மத்திய […]

Loading

செய்திகள்

அமெரிக்காவிலிருந்து 116 இந்தியர்கள் 2 வது விமானத்தில் வெளியேற்றம்

டெல்லி, பிப். 16– சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்களில் 116 இந்தியர்களை அந்நாட்டிலிருந்து விமானம் மூலம் வெளியேற்றியுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவிக்கு வந்ததும் பல அதிரடி மாற்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சட்டவிரோதமாக அந்நாட்டில் தங்கியிருக்கும் குடியேறிகளை மீண்டும் அவரவர் நாட்டுக்கே திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, கடந்த 5 ந்தேதி 104 இந்தியர்களை அந்நாட்டு விமானப் படை விமானத்தின் மூலம் கைகால்களில் விலங்கிட்டு இதே அமிர்தசரஸ் விமானநிலையத்தில் கொண்டுவந்து இறக்கினர். அவர்களைத் தொடர்ந்து நேற்று திருப்பியனுப்பப்பட்ட 116 பேரில் […]

Loading

செய்திகள்

அமெரிக்க விமானம் – ஹெலிகாப்டர் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, ஜன. 31– அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி ஆற்றில் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 64 பேருடன் வாஷிங்டன் மாகாணத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு (இந்திய நேரப்படி நேற்று காலை) புறப்பட்டது. விமானம் வாஷிங்டனில் உள்ள ரோனால்ட் ரீகன் […]

Loading

செய்திகள்

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் திருச்சி, டிச. 25– திருச்சியில் இருந்து கோலாலம்பூர் புறப்பட இருந்த விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதே சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 12.10 […]

Loading

செய்திகள்

பிரேசிலில் வீடு மீது விமானம் மோதி விபத்து: 10 பேர் மரணம்

பிரேசிலியா, டிச. 23– பிரேசிலில் வீடு மீது விமானம் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்துக்களின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளே இது போன்ற விபத்துக்களுக்கு வழி வகுக்கின்றன. ஒரு சில நேரங்களில் விபத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், சில விபத்துக்கள் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப காரணங்களை கண்டறிந்து இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாதவாறு நடவடிக்கை […]

Loading

செய்திகள்

மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானம்

மதுரை, நவ. 26– மதுரையில் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்தது. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. வானிலை சீராகாத […]

Loading

செய்திகள்

ஜெய்ப்பூரில் இருந்து துபாய் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெய்ப்பூர், அக். 19– ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து 189 பேருடன் புறப்பட்ட விமானம், உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜெய்ப்பூருக்கு திரும்பிய விமானம் இந்த […]

Loading