செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீச்சு

ஜம்மு-காஷ்மீர், மே 7– போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று நள்ளிரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஏமன் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்

ஜெருசலேம், மே 6– ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் டெல் அவிவ் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இஸ்ரேல் போர் விமானங்கள் ஏமனின் ஹோடேடா மாகாணத்தில் தொடர் விமானத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் போர் விமானங்கள் ஏமனின் ஹோடேடா மாகாணத்தில் உள்ள செங்கடல் மாகாணத்தில் குறைந்தது 48 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அங்குள்ள அல்–மாசிரா தொலைக்காட்சி கூறி உள்ளது. ஹோடேடா நகரின் துறைமுகம், விமான நிலையம், சிமென்ட் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை

புதுடெல்லி: பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமானங்கள் அந்த நாட்டின் வான்வெளியில் பறக்க அண்மையில் தடை பிறப்பிக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

இந்திய கடற்படைக்கு 26 ரபேல் போர் விமானங்கள்:

பிரான்சுடன் ரூ.63 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் புதுடெல்லி, ஏப்.29- இந்திய கடற்படைக்கு 26 ரபேல் கடற்படை போர் விமானங்கள் வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டுடன் 63,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நவீன போர் விமானங்களின் வரிசையில் ரபேல் போர் விமானம் முன்னணியில் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனம் இந்த விமானங்களை தயாரித்து வருகிறது. சிறந்த தரம் கொண்ட இந்த ரபேல் போர் விமானங்களை இந்தியா ஏற்கனவே கொள்முதல் செய்து இருக்கிறது. அந்தவகையில் […]

Loading

செய்திகள்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி, டிச. 18– விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அண்மைக் காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மிரட்டலானது உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் விடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கடுமையாக அவதிப்படுவதோடு, அவர்களின் பயணமும் கால தாமதாகிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி […]

Loading

செய்திகள்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சத்தீஸ்கரை சேர்ந்த தந்தை, மகனுக்கு மும்பை போலீசார் சம்மன்

மும்பை, அக். 16– விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கரை சேர்ந்த தந்தை, மகனுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் கடந்த 14-ந்தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு மர்ம நபர்கள் ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதில் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டெல்லியை நோக்கி திருப்பி விடப்பட்டது. அதேபோல், இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நீண்ட நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றன. இந்த வெடிகுண்டு […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள் ரத்து

சென்னை, அக். 15– சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் புறப்பட வேண்டிய 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான விமான பயணிகள் தங்களின் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். கனமழை மற்றும் போதிய பயணிகள் வருகை இல்லாததால் சென்னையிலிருந்து பெங்களூரு, அந்தமான், புதுடில்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து […]

Loading