ஜம்மு-காஷ்மீர், மே 7– போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று நள்ளிரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் […]