செய்திகள்

தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்: ஆர்.என்.ரவி மீது முரசொலி கடும் விமர்சனம்

சென்னை, ஜன. 29– “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடியரசு தின உரையில் “தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என்கிற பெயரில் தலையங்கம் வெளியிட்டு ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. […]

Loading

செய்திகள்

மக்கள் பிரச்சினைகளை மட்டும் பேச வேண்டும்; யாரையும் தரக்குறைவாக விமர்சிக்க கூடாது

த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு சென்னை, ஜன. 7– மக்கள் பிரச்சினைகளை மட்டும் பேச வேண்டும், யாரையும் தரக்குறைவாக விமர்சிக்க கூடாது என்று த.வெ.க. நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அரசியல் பணிகள் […]

Loading

செய்திகள்

விஜய் பாஜகவின் ‘சி’ டீம்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

புதுக்கோட்டை, அக். 28- தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘சி’ டீம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் பேசுகையில், “பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று […]

Loading

செய்திகள்

புதிதாக கட்சி தொடங்கியவர்கள் 30 நாளைக்கூட தாண்ட மாட்டார்கள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் விருதுநகர், அக். 18– புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் 30 நாளைக் கூட தாண்ட மாட்டார்கள் என்று, நடிகர் விஜயை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “மக்களை சந்தித்து அண்ணா தி.மு.க-வை ஆரம்பித்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர் எங்கே? ‘இன்னைக்கு சுள்ளான்கள் எல்லாம் வந்து அடுத்த […]

Loading