செய்திகள்

கடலூர்: சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் வெடித்து விபத்து

கடலூர், மே 15– கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் திடீரென வெடித்து சிதறி அருகே உள்ள வீடுகளுக்கு ரசாயன நீர் புகுந்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் சிப்காட் தொழில் பேட்டையில் குடிகாடு கிராமம் அருகே தனியார் சாயப்பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. கெமிக்கல் நிறுவனத்தில் வேதிமருந்துகள் இறக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் 6 லட்சம் லிட்டர் ரசாயன […]

Loading

செய்திகள்

அரசு பேருந்து மோதி விபத்து: 18 மாடுகள் உயிரிழப்பு

தேனி, மே 15– தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்து சென்றது. அப்போது சாலையில் வேகமாக வந்த அரசுப் பேருந்து மாடுகள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன. மாடுகள் […]

Loading

செய்திகள்

கும்பகோணம் அருகே கார் விபத்து : தாய், மகன் பலி : தந்தை – மகள் படுகாயம்

கும்பகோணம், மே 13– கும்பகோணம் -அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் தாய், மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சதீஷ்குமார் (45) தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா (40) இவர்களுக்கு ஸ்ரீராம் (17) அபி ஸ்ரீ (15 )என்ற மகன், மகள் உள்ளனர். சதீஷ்குமார் தஞ்சாவூரில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக தனது காரில் குடும்பத்துடன் புறப்பட்டார். இன்று அதிகாலை கும்பகோணம் – தஞ்சாவூர் செல்லும் […]

Loading

செய்திகள்

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து

ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி கான்பூர், மே 5– உத்தரப்பிரதேசத்தில் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். கான்பூரில் உள்ள சமான்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடத்தின், முதல் 2 தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை […]

Loading

செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

சிவகாசி, ஏப். 29– சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு பெண்கள் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வந்தனர். 26-ந்தேதி பெண் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகள் தரை மட்டமாயின. இந்த வெடி விபத்தில் சொக்கம்பட்டி மாரியம்மாள் (வயது […]

Loading

செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி

சிவகாசி, ஏப். 26– சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு

ஈரோடு, மார்ச் 1– தமிழக கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் தாளவாடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். 5 பேரும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

செய்திகள்

மெக்சிகோவில் பஸ்-லாரி மோதி விபத்து

மெக்சிகோவில் பஸ்-லாரி மோதி 41 பேர் பரிதாப பலி மெக்சிகோ, பிப் 9– மெக்சிகோவில் பஸ்-லாரி மோதிய விபத்தில், 41 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு 44 பேரை ஏற்றிக்கொண்டுச் சென்ற பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் பஸ் தீ பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் […]

Loading

செய்திகள்

விபத்தில் நினைவிழந்த பெண் கணவனை டாக்சி டிரைவர் என அழைத்ததால் கடும் அதிர்ச்சி

ஒட்டாவா, பிப். 3– விபத்தில் நினைவிழந்த பெண், கணவனை டாக்சி டிரைவர் என அழைத்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் நாஷ் பிள்ளை மற்றும் ஜோகன்ஸ் ஆகியோர் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் தென்னாப்பிரிக்காவில் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி, காயம் ஏற்பட்டு உயிர் தப்பினார். 2022 இல் விபத்து ஏற்பட்டு மீண்டபோது அவரது காதலன் மற்றும் 6 வயது குழந்தையை அவருக்கு […]

Loading

செய்திகள்

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம், ஜன. 2– ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி மற்றும் அவரது மகள், மருமகன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவருடன் மகள் அனீஸ் பாத்திமா (40), மருமகன் சகுபர் சாதிக் (47), ஹர்ஷத் […]

Loading