கடலூர், மே 15– கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் திடீரென வெடித்து சிதறி அருகே உள்ள வீடுகளுக்கு ரசாயன நீர் புகுந்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் சிப்காட் தொழில் பேட்டையில் குடிகாடு கிராமம் அருகே தனியார் சாயப்பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. கெமிக்கல் நிறுவனத்தில் வேதிமருந்துகள் இறக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் 6 லட்சம் லிட்டர் ரசாயன […]