செய்திகள்

விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்டு சென்ற விண்கலம்

ஹூஸ்டன், மார்ச் 15- கடந்த ஜூன் மாதம் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஹூஸ்டன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த வருடம் ஜூனில் ஆய்வு பணிக்காக பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகிய இருவரும் சென்றனர் ஒரு வார காலம் தங்கி ஆய்வு பணி மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பூமிக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து அவர்கள் சர்வதேச விண்வெளி  நிலையத்தில் சிக்கி […]

Loading

செய்திகள்

‘மேலே போனால் என்ன?’

தலையங்கம் மேலே போய்விட்டார் என்பது அமங்கலமான சொற்றொடர். ஆனால் அது இனி அயல் நாட்டுக்கு சென்று வருவது போல் ஆகிவிடும்! மிகக் குறைந்த பேர்தான் இதுவரை பூமியின் வெளிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விஞ்ஞானக் களத்தில் தங்கிப் புவி ஈர்ப்பற்ற நிலையில் அந்தரத்தில் நிலையற்ற வகையில் வாழும் வழியை உணர்ந்து பணியாற்றுகிறார்கள். அவர்களில் நாசா விண்வெளியாளர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஷ் வில்மோர் ஆகியோரின் நீண்டுகொண்டிருக்கும் பயணம், மனித விண்வெளிப் பயணத்தின் சிக்கல்களையும் பொதுமக்கள் -தனியார் கூட்டணிகளின் […]

Loading

செய்திகள்

விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்ப பெரம்பலூர் தமிழ் விஞ்ஞானி சக்திகுமார் சாதனை திட்டம்

அறிவியல் அறிவோம் விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையம் உருவாக்க பெரம்பலூர் தமிழ் விஞ்ஞானி சக்திகுமார் சாதனை திட்டம்தீட்டி செயலாக்கிவருகிறார். விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ள அவர் சென்னை ஸ்டார்ட் அப் Orbit Aid, என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளார். யுனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் இடம் இருந்து முதன்மை விதை நிதியாக 1.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. சிறு வயது முதலே விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்தவர் பெரம்பலூரைச் சேர்ந்த சக்திகுமார். […]

Loading

செய்திகள்

விண்வெளியில் காராமணி பயிர்கள்: புகைப்படம் வெளியிட்ட இஸ்ரோ

டெல்லி, ஜன. 05– விண்வெளியில் தாவரம் வளர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள இஸ்ரோ, செயற்கைக்கோள்களுடன் சேர்த்து காராமணி விதைகளையும் விண்ணுக்கு அனுப்பி, அது முளைத்துள்ளதை வெளியிட்டுள்ளது. விண்வெளியில் தனக்கென தனி ஆய்வு மையத்தை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தில் 2 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. ராக்கெட்டில் இருந்து இரண்டு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பிரிந்தன. அவை பூமியை சுற்றிவரும் நிலையில், இரண்டுக்குமான தொலைவு தற்போது இரண்டு கிலோ மீட்டராகக் […]

Loading

செய்திகள்

விண்வெளியில் ஆய்வு மையம், சாதிக்க தயாராகும் இஸ்ரோ

தலையங்கம் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) அடைய உள்ளது. 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த “பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்” எனப்படும் விண்வெளி மையத்தை நிலைப்படுத்தும் திட்டத்திற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த விண்வெளி மையம், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல் அம்சமாக பார்க்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டில் இதன் முதல் பாகம் விண்ணில் செலுத்தப்படும் என்றும், 2035க்குள் முழுமையாக செயல்படத் துவங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. […]

Loading

செய்திகள் வாழ்வியல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்தபடி வாக்களிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

அறிவியல் அறிவோம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்த படி அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அங்கிருந்த படியே தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். சுனிதா மற்றும் புட்ச் இருவரும் போயிங் ஸ்டார்லைனர் […]

Loading