செய்திகள்

பூமிக்கு புறப்பட்ட சுபன்ஷு விண்கலம் பசிபிக் கடலில் தரையிறங்கியது

நியூயார்க், ஜூலை 15– சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கிய டிராகன் விண்கலம், இன்று மாலையில் பசிபிக் கடலில் தரை இறங்கியது. 2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாள் பயணத்தை முடித்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘கிரேஸ்’ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். ஷுபன்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவின் பெக்கி […]

Loading

செய்திகள்

3 விண்வெளி வீரர்களுடன் 220 நாளுக்கு பிறகு பூமி திரும்பிய ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்

மாஸ்கோ, ஏப். 21– சுமார் 6 மாதங்களுக்கு பிறகு, ரஷ்யாவிற்கு சொந்தமான சோயுஸ் MS-26 விண்கலம் பூமிக்கு திரும்பிய நிலையில் 3 பேர் பத்திரமாக தரையிரங்கினர். ரஷ்ய விண்வெளி வீரர்கள் அலெக்ஸி ஓவ்சினின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோருடன் அமெரிக்க விண்வெளி வீரர் டொனால்ட் பெட்டிட், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 7 மாதங்கள் அறிவியல் பணிகளை மேற்கொண்டனர். 7 மாத அறிவியல் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்ற அவர்கள், திட்டமிட்டபடி நேற்று கஜகஸ்தானில் உள்ள ஜெஸ்காஸ்கானுக்கு […]

Loading

செய்திகள்

செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோ உடன் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

வாஷிங்டன், மார்ச் 17– மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வது குறித்து பல்வேறு தருணங்களில் எலான் மஸ்க் பேசி உள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்துக்கு டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ஹியூமனாய்ட் ரோபோவை ஸ்டார்ஷிப் விண்கலன் மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்துக்கு ஸ்டார்ஷிப் புறப்பட உள்ளது. அதில் ஆப்டிமஸ் ரோபோவும் பயணிக்கிறது. இந்த தரையிறங்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்தால் 2029 வாக்கில் மனிதர்கள் அங்கு தரையிறங்க வாய்ப்புள்ளது.” […]

Loading