நியூயார்க், ஜூலை 15– சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கிய டிராகன் விண்கலம், இன்று மாலையில் பசிபிக் கடலில் தரை இறங்கியது. 2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாள் பயணத்தை முடித்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘கிரேஸ்’ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். ஷுபன்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவின் பெக்கி […]
![]()




