செய்திகள்

ஜூன் 2–ந்தேதி பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை, மே 23– தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 1ம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் பள்ளிகளை […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை

ஸ்ரீநகர், மே 14– ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்

காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சிறீநகர், மே 7– காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில், ஆபரேசன் சிந்தூர் தாக்குதலையொட்டி, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி […]

Loading

செய்திகள்

இன்று வணிகர் தினம் : தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு

சென்னை, மே 5– இன்று வணிகர் தினம். இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்துக்கடை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடை மட்டும் திறக்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை, ஜவுளி மற்றும் நகைக்கடை உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழகம் முழுவதும் மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியும்வெறிச்சோடி காணப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் ஆண்டு தோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. […]

Loading