சென்னை, மே 23– தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 1ம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் பள்ளிகளை […]
![]()





