சென்னை, நவ. 27– மனிதன் தனது தேவைக்காக நிலத்தடியிலிருந்து எடுக்கும் நீரினால் பூமியானது 32.5 அங்குலம் சாய்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரினால் பூமியின் அச்சு 31.5 அங்குலம் சாய்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறனர். இந்த ஆய்வின்படி மனிதர்கள் தங்களது தேவைக்காக சுமார் 2150 ஜிகாடன் நிலத்தடி நீரை வெளியேற்றியதாக ஆய்வு மதிப்பிட்டுள்ளது. சியோல் நேஷனல் யுனிவர்சிட்டியின் கி-வியோன் சியோ தலைமையிலான ஆராய்ச்சியில், 1993 மற்றும் 2010 க்கு இடைப்பட்ட காலத்தில் பூமியிலிருந்து உறிஞ்சப்பட்ட நிலத்தடி […]