செய்திகள்

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் பூமி அச்சு சாய்வு: ஆய்வு முடிவு

சென்னை, நவ. 27– மனிதன் தனது தேவைக்காக நிலத்தடியிலிருந்து எடுக்கும் நீரினால் பூமியானது 32.5 அங்குலம் சாய்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரினால் பூமியின் அச்சு 31.5 அங்குலம் சாய்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறனர். இந்த ஆய்வின்படி மனிதர்கள் தங்களது தேவைக்காக சுமார் 2150 ஜிகாடன் நிலத்தடி நீரை வெளியேற்றியதாக ஆய்வு மதிப்பிட்டுள்ளது. சியோல் நேஷனல் யுனிவர்சிட்டியின் கி-வியோன் சியோ தலைமையிலான ஆராய்ச்சியில், 1993 மற்றும் 2010 க்கு இடைப்பட்ட காலத்தில் பூமியிலிருந்து உறிஞ்சப்பட்ட நிலத்தடி […]

Loading

செய்திகள்

குறுகிய காலத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு: வடகிழக்கு பருவமழை காலத்தில் 2 புயல்கள் உருவாகும்

முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில் தகவல் சென்னை, செப்.22- வடகிழக்கு பருவமழை காலத்தில் 2 புயல்கள் உருவாகும் என்றும் குறுகிய காலத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலை ஆய்வில் ெதரியவந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு […]

Loading