வாணியம்பாடி, மார்ச் 10– வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது55) இவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 35). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் […]