செய்திகள்

டெல்லி சட்டசபைத் தேர்தல்: பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்தது

டெல்லி, பிப். 3– டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் வரும் 8 ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். தலைநகர் என்பதால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மொத்தம் 699 பேர் போட்டியிடுகின்றனர். […]

Loading

செய்திகள்

டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ந்தேதி தேர்தல்

புதுடெல்லி, ஜன.8- டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. டெல்லி மாநில சட்டசபை 70 தொகுதிகளை கொண்டது. அங்கு தொடர்ந்து 3 முறை ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 3 முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றார். புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். […]

Loading

செய்திகள்

அஜித்பவார் – சரத்பவார் இடையேயான தொகுதிகளில் மட்டும் 70 சத வாக்குப்பதிவு

மும்பை, நவ. 22– மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சரத்பவார் மற்றும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட தொகுதிகளில் மட்டும் அதிக அளவாக 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி நிலவியது. இத்தேர்தலில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்டு அணிகளாக போட்டியிட்டன. இதையடுத்து போட்டியும் கடுமையாக இருந்தது. அதுவும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மோதிக்கொண்ட மேற்கு […]

Loading

செய்திகள்

அரியானா தேர்தல்: 90 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

சண்டிகர், அக்.05– அரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு, காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து அரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வழக்கம் போல இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு […]

Loading

செய்திகள்

ஜம்மு-–காஷ்மீரில் 2ம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஸ்ரீநகர், செப். 25– ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். காலை 9 மணி நிலவரப்படி 10.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு–-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18-ம் […]

Loading