‘டாஸ்மாக்’ அதிகாரிகள் 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் சென்னை, ஏப்.25- ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கில் ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் 3 பேருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மதுபானங்கள் கொள்முதல் செய்யும் ஆலைகள், நிறுவன அலுவலகங்கள், எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து […]