டெல்லி, டிச. 13– இந்திய ரிசர்வ் வங்கிக்கு இன்று ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சோதனை செய்யப்பட்டது. மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தாண்டில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு வந்த மிரட்டல் செய்தி, ரஷ்ய மொழியில் இருந்தது குறிப்பிடதக்கது. இதனையடுத்து மாதா ரமாபாய் மார்க் (எம்ஆர்ஏ மார்க்) காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு சோதனை இந்த […]