செய்திகள்

வயநாட்டில் கனமழை : பண்ணையின் கூரைவிழுந்து 3500 கோழி குஞ்சுகள் பலி

திருவனந்தபுரம், ஏப். 15– கேரளாவில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால், வயநாட்டில் கோழி பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் பலியாகி உள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு பின் மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ளது. வயநாடு, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் மரங்கள் பெயர்ந்து சாலைகளிலும், வீடுகளிலும் விழுந்தன. மின்சாரம் துண்டிப்பு வாழைத் தோட்டங்கள் அடியோடு சாய்ந்தன. மரங்கள் […]

Loading

செய்திகள்

கேரள வயநாட்டில் யானை தாக்கி 3 பேர் பலி

வயநாடு, பிப். 13– கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 2 நாட்களில் 3 பேர் யானை தாக்கி பலியான விவகாரத்தை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. கேரள மாநிலம் வயநாடு அருகே அட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீட்டு பொருட்கள் வாங்க சென்ற பாலகிருஷ்ணன் (வயது 27) என்ற இளைஞரை காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுபோன்று அதே நாளில் நூல் புழை பகுதியில் மனு என்பவரை யானை தாக்கி […]

Loading