செய்திகள்

நெல்லை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

நெல்லை, ஜன. 26– நெல்லை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை அருகே மானூரை அடுத்த வெங்கலபொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் சுபாஷ் (வயது 37). இவர் நெல்லையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 29 வயதான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ஜெபக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அந்த இளம்பெண், சுபாஷை தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து இளம்பெண்ணை சுபாஷ் நெல்லை வண்ணார்பேட்டையில் […]

Loading