செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையம் மூலம் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

சென்னை, பிப்.16–- வடசென்னை அனல்மின் நிலையம் மூலம், தமிழகத்திற்கு தேவையான தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், மின் உற்பத்தி மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், மின் உற்பத்தி இயக்குனர்கள் செந்தில்குமார், கருக்குவேல்ராஜன் மற்றும் தலைமை என்ஜினீயர்கள் உள்ளிட்ட உயர்நிலை குழுவினர், வடசென்னை அனல் மின் நிலையம் 1 மற்றும் 2-ல் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். […]

Loading

செய்திகள்

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் 4 பணிகள்:அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்

சென்னை, பிப்.4– வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதி, விளாங்காடுபாக்கத்தில் புதிய சமுதாய நலக்கூடம், கொளத்தூரில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், முதல்வர் படைப்பகம் எனப்படும் “மக்கள் சேவை மையம், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, எம்.கே.பி. நகரில் புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி, தண்டையார்பேட்டையில் புதிய ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் என 4 பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி […]

Loading

செய்திகள்

வடசென்னை வளர்ச்சி திட்டம்: ரூ.6,309 கோடியில் 252 பணிகள் தீவிரம்

சென்னை, ஜன.6– வடசென்னை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 6,309 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, பள்ளிகள்‌, மருத்துவமனைக்‌ கட்டடங்கள்‌, நீர்நிலைகள்‌, பூங்காக்கள்‌, விளையாட்டுத்‌ திடல்கள்‌, பேருந்து முனையங்கள்‌ போன்ற 252 பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த கவர்னர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:– தமிழ்நாடு புத்தொழில்‌ இயக்க நிதியம்‌, ஆதிதிராவிடர்‌, பழங்குடியினருக்கான புத்தொழில்‌ நிதி மற்றும்‌ தமிழ்நாடு புத்தொழில்‌ மற்றும்‌ புத்தாக்கக்‌ கொள்கை போன்ற மாநில அரசின்‌ திட்டங்களின்‌ மூலம்‌, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புத்தொழில்கள்‌ தொடங்கப்பட்ட […]

Loading

செய்திகள்

சென்னை வளர்ச்சி திட்டத்தில் நூலகங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கும் : சேகர்பாபு தகவல்

சென்னை, நவ. 5 வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ. 50 கோடி செலவில் 10 நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று திரு.வி.க. நகர் தொகுதி, எழும்பூர் தொகுதி, துறைமுகம் தொகுதி, ராயபுரம் தொகுதி, ஆர்.கே. நகர் தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் அமைந்துள்ள முழு […]

Loading

செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடசென்னை – நெல்லூருக்கு இடையே கரையை கடந்தது

சென்னை, அக். 17– வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடசென்னை – நெல்லூருக்கு அருகே இன்று அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்தது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தது. இந்த நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே […]

Loading