செய்திகள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 33% அதிகம்

வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னை, ஜன.1- தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 33 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆண்டு மழைப் பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பெற்று வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த காலகட்டங்களில் இயல்பான மழைப் பொழிவு என்பது 44.2 செ.மீ. ஆகும். அதன்படி, நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை […]

Loading

செய்திகள்

மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் சென்னை, நவ.30- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்​டாம். வீட்​டின் உட்புற சுவர் ஈரமாக இருந்​தால் மின்சார ஸ்விட்​சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்​களில் உள்ள ஈரப்​ப​தமான சுவர்​களில் கை வைப்பதை தவிர்க்க வேண்​டும். நீரில் […]

Loading

செய்திகள்

சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை, செப்.26- சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே, சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மண்டலம் வாரியாக 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, திருவொற்றியூர் (மண்டலம்) – தமிழ்நாடு […]

Loading

செய்திகள்

குறுகிய காலத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு: வடகிழக்கு பருவமழை காலத்தில் 2 புயல்கள் உருவாகும்

முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில் தகவல் சென்னை, செப்.22- வடகிழக்கு பருவமழை காலத்தில் 2 புயல்கள் உருவாகும் என்றும் குறுகிய காலத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலை ஆய்வில் ெதரியவந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு […]

Loading

செய்திகள்

வருவாய்த்துறை முதன்மைச்செயலாளர் அமுதா பேட்டி

சென்னை, செப்.19- வடகிழக்கு பருவமழையின்போது கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் குறித்து செயலி மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை முதன்மைச்செயலாளர் அமுதா கூறினார். மாறிவரும் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது அதிகனமழை பொழிவதால் பேரழிவு ஏற்படுகிறது. இயற்கை பேரிடரின்போது தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, மாநில போலீஸ் […]

Loading