செய்திகள்

கொல்கத்தாவில் வகுப்பறையில் மாணவனை மணந்த பேராசிரியை?

கொல்கத்தா, ஜன. 30– மேற்கு வங்கத்தில் பேராசிரியை ஒருவர், வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த வீடியோ வெளியான நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையும், மாணவனும் புதுமண தம்பதி போல், ஒருவருக்கொருவர் பொட்டு வைத்துக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில், வகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை, பேராசிரியர் ஒருவர் பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்த வீடியோ வெளியானது. […]

Loading

செய்திகள்

சமுதாய ஏற்றத்திற்கான மாற்றத்தை வகுப்பறைகளில் பேணிக்காப்பவர்கள் ஆசிரியர்கள்

ஸ்டாலின் ‘ஆசிரியர் தின’ வாழ்த்து சென்னை, செப்.5– சமூகநீதி காத்து, சமுதாய ஏற்றத்திற்கான மாற்றத்தையும், மலர்ச்சியையும் வகுப்பறைகளில் பேணிக்காப்பவர்கள் ஆசிரியர்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டுவதோடு, அவர்களுக்கு எதிர்கால இலக்குகளையும் அடையாளம் காட்டி வெற்றித்திசையை சுட்டிக் காட்டிடும் அறிவுச்சுடர்களான ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பான ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கல்வி கற்றிடின் கழிந்திடும் மடமை! கற்பதுவே […]

Loading