செய்திகள் நாடும் நடப்பும்

இஸ்ரேல் , ஹெஸ்பொலா இடையே சமரசம்: பைடன் திட்டம் என்ன?

தலையங்கம் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதல்கள் நிறைவடைந்ததாக சில சமயங்களில் அறிவிக்கப்பட்டாலும் கடந்த காலத்தில் இந்த முயற்சிகள் பலவும் தோல்வியடைந்தன. 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல்-லெபனான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம்– 1701 நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மூலம் லிடானி நதியின் தெற்கே உள்ள பகுதிகளில் ஆயுத குழுக்களை தடை செய்யவும், அப்பகுதியில் அமைதி காக்குமிடம் உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இரு தரப்பினரும் இந்தத் […]

Loading

செய்திகள்

கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்

அமெரிக்க அதிபர் பிடன் அறிவிப்பு ஒப்பந்தத்தை மீறினால் தாக்குதல் – நெதன்யாகு எச்சரிக்கை ஜெருசலேம், நவ. 27– கடந்த 14 மாதங்களாக இஸ்ரேல் – லெபனான் இடையே நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்வு

ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது சென்னை, அக். 18– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ 58 ஆயிரத்தை நெருங்கியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு, உயர்ந்து கொண்டே இருக்கிறது. உக்ரைன்–ரஷ்யா போர், பாலஸ்தீனம், லெபனான், ஈரான் என பல நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் என பல்வேறு காரணங்கள், இந்த விலையேற்றத்துக்கு காரணங்களாக […]

Loading

செய்திகள்

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 2000 பேர் பலி

பெய்ரூட், அக். 05– லெபனான் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்பட 2000 பேர் பலியாகி உள்ளதாக லெபனான் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இந்த தாக்குதலில் மட்டும் சுமார் 42,000 உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, எல்லைதாண்டிய இஸ்ரேல் ஈரானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனைத் […]

Loading

செய்திகள்

லெபனானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்: 105 பேர் பலி

ஒரே வாரத்தில் நஸ்ரல்லா உள்பட 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழப்பு பெய்ரூட், செப். 30– லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரே வாரத்தில் நஸ்ரல்லா உள்பட 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் […]

Loading

செய்திகள்

லெபனான் மீதான தாக்குதல்: உஷாராக இருக்க அமெரிக்க படைகளுக்கு உத்தரவு

நியூயார்க், செப். 28– மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அமெரிக்க படைகள் எச்சரிக்கையாக இருக்க, அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கட்டடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகிவிட்டதாகவும், 91 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் கூறியுள்ளது. கட்டட இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பெய்ரூட்டில் பொதுமக்கள் வாழும் கட்டடத்திற்கு அடியில் ஆயுதங்களை ஹிஸ்புல்லா மறைத்து […]

Loading

செய்திகள்

லெபனான் மீதான தாக்குதல்: உஷாராக இருக்க அமெரிக்க படைகளுக்கு உத்தரவு

நியூயார்க், செப். 28– மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அமெரிக்க படைகள் எச்சரிக்கையாக இருக்க, அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கட்டடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகிவிட்டதாகவும், 91 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் கூறியுள்ளது. கட்டட இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பெய்ரூட்டில் பொதுமக்கள் வாழும் கட்டடத்திற்கு அடியில் ஆயுதங்களை ஹிஸ்புல்லா மறைத்து […]

Loading

செய்திகள்

பேஜர் வெடிக்கும்; உலகை அதிர வைத்த ‘சம்பவம்’ செய்தது யார்; வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!

புதுடில்லி, செப். 18- லெபனான் நாட்டில் பேஜர்கள் வெடித்த சம்பவம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.லெபனான் நாட்டில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், தங்கள் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்தக் கருவிகள் அனைத்தும் நேற்று இரவு ஒரே நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு வந்த பேஜர்களை முன்கூட்டியே வழிமறித்து, பார்சல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பு […]

Loading