கதைகள் சிறுகதை

லஸ் சர்ச் சாலை..! – ராஜா செல்லமுத்து

” எல்லா இடமும் பார்த்தாச்சா? இன்னும் பார்க்க வேண்டிய இடம் என்னென்ன இருக்கு? சென்னை தமிழ்நாட்டினுடைய தலைநகர் தமிழ்நாடு மாதிரி விரிஞ்சு பரந்து கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கடல் இருக்கு இந்தச் சென்னை. தி.நகர் போயாச்சு. வண்டலூர் மிருகக்காட்சிச் சாலை போயாச்சு. கிஷ்கிந்தா போயாச்சு. விஜிபி போயாச்சு. இப்படி எல்லா இடமும் போயாச்சு. அரசு அருங்காட்சியகம் போயாச்சு. கன்னிமாரா நூலகமும் போயாச்சு. வேற எங்க போகணும் சொல்லுங்க?” என்று வெளியூரில் இருந்து சென்னைக்குச் சுற்றுலா வந்த […]

Loading