செய்திகள்

ரயிலை கவிழ்க்க சதியா..?: திருவள்ளூர் அருகே தண்டவாளத்தின் போல்ட்நட்டுகள் அகற்றம்

திருவள்ளூர், ஏப். 25– திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரெயிலை கவிழ்க்க சதியா? என ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை–அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் பகுதியில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரெயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் இன்று காலை திடீரென சிக்னல் கட்டாகி இருந்தது ரெயில்வே ஊழியர்களுக்கு […]

Loading

செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்தான் இந்தியாவிலேயே நீளமான பெயர் கொண்டது

சென்னை, டிச. 27– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் தான் இந்தியாவில் மிக நீளமான பெயரை கொண்ட ரெயில்வே நிலையமாக உள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த மிக பெரிய அளவிலான பரந்த ரயில்வே நெட்வொர்க்கிற்கு மத்தியில், இந்தியாவிலேயே மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை ஒரு ரயில் நிலையம் பெற்றுள்ளது. உலகிலேயே நான்காவது பெரிய ரெயில்வே இணைப்புகள் கொண்டிருக்கும் நாடாக இந்தியா உள்ளது. 1,32,310 கிலோ மீட்டர்கள் (82,210 மைல்கள்) நீளம் […]

Loading

செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: பரபரப்பான வேளச்சேரி ரெயில் நிலையம்

சென்னை, அக். 23– சென்னை வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொலைபேசி அழைப்புகள், இ–மெயில்கள் மூலமாக வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் அழைப்புகள் வருவது சாதாரணமாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள வேளச்சேரி ரயில் […]

Loading