செய்திகள்

ரெயில்வே துறையில் மேலும் 1 லட்சம் பேர் நியமனம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி, மார்ச்.18-– ரெயில்வே துறையில் நிதி நிலை சிறப்பாக உள்ளது. ரெயில்வே துறையில் மேலும் 1 லட்சம் பேர் நியமிக்கப்படவுள்ளனர் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது ரெயில்வே துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து ரெயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பேசியதாவது:- – ரெயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்கவில்லை என […]

Loading

செய்திகள்

கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரெயில்கள்

தூத்துக்குடி, நவ. 6 திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்கார விழாவையொட்டி, சென்னையில் இருந்து 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை 4 மணிக்கு கோவில் கடற்கரையில் வைத்து நடைபெற உள்ளது. இந்த சூரா சம்ஹார விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இப்பொழுதே கோவிலில் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு […]

Loading