தாம்பரம் – கடற்கரை இடையே ரெயில்கள் ரத்து: மக்கள் அவதி சென்னை, நவ. 17– தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே […]