சென்னை, ஜன. 26– வங்கி காசோலைகளில் கருப்பு மையில் எழுதலாமா என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பரவிய நிலையில், ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கருப்பு மையில் வங்கி காசோலைகளை (Bank Cheques) எழுதுவதைத் தடை செய்துள்ளதாகக் கூறும் ஒரு பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த தகவல் உண்மைதானா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது காசோலைகளில் கருப்பு மையைப் பயன்படுத்துவதை இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளதாக […]