செய்திகள்

ராமேஸ்வரம் – தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ராமேஸ்வரம், மார்ச் 18– ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த வடமாநில பக்தர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனத்திற்காக வந்த வட மாநில பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்

நாளை தீக்குளிப்பு போராட்டம் அறிவிப்பு ராமேஸ்வரம், மார்ச் 3– ராமேஸ்வரம் மீனவர்கள் திருவோடு எந்தி போராட்டம் நடத்தினர். நாளை தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படுமு் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மீனவர்களின் விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதால், மீனவர்களின் வாழ்வாதாரதமும் பாதிப்படைந்து வருகிறது. மீனவர்களை விடுவிக்கக் கோரி இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் தர […]

Loading

செய்திகள்

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம், பிப். 20– எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. […]

Loading

செய்திகள்

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை ராணுவம்

ராமேஸ்வரம், ஜன. 26– ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடாவடியாக கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் விசை படகுகளின் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றன. ராமேஸ்வரம் மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யும் நிகழ்வு அவ்வப்போது அரங்கேறி வருகின்றது. 33 பேர் கைது இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க […]

Loading

செய்திகள்

8 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்m ஜன. 12– எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகவே நடந்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும் என்பதைத் தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தினாலும் கூட […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்

ராமேஸ்வரம், டிச. 5– கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

Loading

செய்திகள்

பாம்பன் புதிய பாலம் தரமாக இல்லை: பாதுகாப்பு ஆணையர் அறிக்கை

ராமேஸ்வரம், நவ. 28– ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில், பெரும் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பாலம் தரம் குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914ல் கட்டப்பட்ட தூக்குப்பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ராமேசுவரம் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய ரயில் பாலம் 2,078 […]

Loading

செய்திகள்

தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்

நாகை, நவ. 12– நேற்று முன்தினம் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களில் 35 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை […]

Loading