செய்திகள்

பாமக தலைவராக கட்சியை வழிநடத்துவேன்: ராமதாசுக்கு எதிராக அன்புமணி போர்க்கொடி

சென்னை, ஏப். 13– பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தொடர்ந்து கட்சியை வழி நடத்திச் செல்வேன் என்று, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் […]

Loading

செய்திகள்

நானே பா.ம.க. தலைவர்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

செயல் தலைவராக அன்புமணி நியமனம் விழுப்புரம், ஏப். 10– பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படப் போவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசியதாவது:– பா.ம.க. நிறுவனரான நான் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசையும் எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு […]

Loading