செய்திகள்

இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட்

சலுகையை அறிவித்த ஏர் இந்தியா புதுடெல்லி, மே 8– ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ராணுவத்தினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 26 இந்தியர்களை கொன்ற பஹல்காம் தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. சுமார் 25 நிமிடங்கள் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் 9 கூடாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு படையினரின் இந்த […]

Loading

செய்திகள்

வெலிங்டன் ராணுவ வீரர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாடல்

ஊட்டி, ஜன. 28– ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, 4 நாள் பயணமாக நேற்று காலை டெல்லியிலிருந்து விமானத்தில் கோவை வந்து, காரில் சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியே மதியம், 12:30 மணிக்கு, ஊட்டி ராஜ் பவனுக்கு வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று அங்கேயே தங்கி […]

Loading

செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பின் பதிலடி : 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி

லெபனான், அக்.03– லெபனான், ஈரான், பாலஸ்தீனம் என அண்டை நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இரான் மீது இஸ்ரேல் 4 வாரங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என தெரிவித்த இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலை மேலும் […]

Loading

செய்திகள்

ஜம்மு–காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

2 ராணுவ வீரர்கள் வீர மரணம் ஸ்ரீநகர், செப். 14– ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஜம்மு–காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் […]

Loading