செய்திகள்

மணிப்பூர் பாஜக முதலமைச்சர் ராஜினாமா

இம்பால், பிப். 10– மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து அம்மாநில முதல் அமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுநர் அஜய் குமாரிடம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை நிலவி வருகிறது. குக்கி மற்றும் மைத்தேயி ஆகிய இன மக்கள் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். மேலும் பலர் மாயமாகிவிட்டனர். இந்த வன்முறையால் மணிப்பூர் மாநிலமே தீப்பற்றி […]

Loading

செய்திகள்

கட்சி தலைவர், பிரதமர் பதவிகளிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா

ஒட்டாவா, ஜன. 07– கனடா நாட்டை சேர்ந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தேர்ந்தெடுக்கும் புதிய நபர் பிரதமராக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது. கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நாட்டு பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தனது பதவியை ராஜினமா செய்ய முடிவு செய்துள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக […]

Loading

செய்திகள்

கனடா நாட்டின் துணை பிரதமர் ராஜினாமா: ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு பின்னடைவு

ஒட்டாவா, டிச. 17– கனடா துணை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்ப், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கனடாவில் இருந்து சுமார் 75 சதவீத ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவுடன் மட்டுமே நடைபெறும் நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே

மும்பை, நவ. 26– மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று தனது பதவியை ராஜினமா செய்தார். ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க., சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் திடீர் ராஜினாமா

லாகூர், அக். 2– பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண வேண்டியுள்ளது. தனது முடிவை செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார் பாபர் அஸம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அந்த அணியின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் இந்த நிலை தொடர்கிறது. உள்நாடு […]

Loading