எவ்வளவோ முயன்று பார்த்தும் குபேரன் கோவிலுக்கு போவது ராஜேஷுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. இதற்கும் அவன் வீடு இருக்கும் தூரமும் கோயில் இருக்கும் தூரம் அருகருகே. ஆனால் கோவிலில் போய் தரிசனம் செய்வதற்கு தான் அவனுக்கு நேரம் வாய்க்கவில்லை. பாக்கியம் இல்லை என்று சொல்வதைவிட கடவுள் அவனுக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தினமும் குபேரன் மந்திரத்தை ஓத அவனோ தவறுவதில்லை. அப்படியிருந்தும் அந்த இறைவன் அந்த சன்னதியில் அவனை நுழையவிடாமல் […]