அதுவரை வெறுமையாக இருந்த அலுவலக ஊழியர்களின் மனம் இன்று விரிந்து பரந்து விசாலமானது. அதுவரை இறுக்கமாக இருந்த ஊழியர்களின் இதயம் மென்மையாக மாறியது.அதுவரை மனிதர்கள் என்றால் என்ன? உறவுகள் என்றால் என்ன? நட்பு என்றால் என்ன என்பது அன்று முதல் எல்லோருக்கும் தெரிய வந்தது. மனிதர்களை விட்டு எட்டியே இருந்தவர்களுக்கு அன்று முதல் அலுவலகத்தில் பணிபுரியும் அத்தனை பேரின் அன்பும் கிட்டியது. இந்தச் சுகத்தை நாம் இழந்து விட்டோமே ? இந்த உறவுகளை நாம் மறுதலித்தோமே? கூடியிருப்பது […]