செய்திகள்

சிறுகதை …. டாக்டர் பெசன்ட் சாலை….! …. ராஜா செல்லமுத்து

‘டாக்டர் பெசன்ட் சாலை’ என்று எதற்குப் பெயர் வைத்தார்கள்? டாக்டர் பெசன்ட் என்பவர் யார்?’ என்ற குழப்பம் ஆரோக்கியசாமிக்கு வந்தது? தற்போது இருக்கும் Al ஐப் பயன்படுத்தியும், நூலகத்திற்குச் சென்றும் டாக்டர் பெசன்ட் சாலையைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தான். ‘ டாக்டர் பெசன்ட் சாலை, சென்னை எழும்பூர் – ராயப்பேட்டை பகுதிகளை இணைக்கும் ஒரு சாலையாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக ஆர்வலருமான அன்னிபெசன்ட் அம்மையாரின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அன்னிபெசன்ட் அம்மையார் பிரம்மஞான […]

Loading

சிறுகதை

பாஷ்யம் சாலை – சிறுகதை – ராஜா செல்லமுத்து

‘கே. பாஷ்யம் ஐயங்கார், நீதிபதி பஷீர் அகமது சயீத் என்ற இரண்டு நீதிபதிகளின் பெயரால் பாஷ்யம் சாலை பெருமைப்படுகிறது என்று நினைத்தான், மணிகண்டன். ‘தி.நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சாலை, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் ஐயங்காரின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. சர். வி.பாஷ்யம் ஐயங்கார், சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரின் சட்ட அறிவைப் பாராட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தி.நகரில் […]

Loading

சிறுகதை

சிறுகதை … ஹபிபுல்லா சாலை…!

:- ராஜா செல்லமுத்து :- சென்னையை விட்டு வெளியூர் சென்றிருந்த செல்வபாரதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை, ஹபிபுல்லா சாலையில் சென்று கொண்டிருந்தான், அவன் நினைவில் ஹபிபுல்லா சாலையின் வரலாறு நீண்டது. ‘ஹபிபுல்லா சாலை, சென்னை, தியாகராய நகரில் இருக்கும் முக்கியச் சாலை. சர் முகமது ஹபிபுல்லா என்ற முன்னாள் அரசியல்வாதி மற்றும் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகியின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1920 களில் சென்னை திட்டமிடப்பட்ட நகரமாக உருவாக்கப்பட்ட போது அப்போதைய மாகாண அரசாங்க […]

Loading

சிறுகதை

சிறுகதை … பட்லூஸ் சாலை..! …. ராஜா செல்லமுத்து

சிறுகதை சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்த ஜெயராஜுக்கு அங்கிருந்த பட்டுல்லா சாலையைப் பற்றி அங்கிருந்த ஒருவர் சொன்னது ஆச்சரியத்தைக் தந்தது. ” தம்பி ,இந்தப் பட்லூஸ் சாலை இருக்கே, இதுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கு. இந்தச் சாலை அந்தக் காலத்தில டிராம் வண்டிகள் வந்த பாதையா இருந்தது. 1950 – 1960களில் டிராம் வண்டிகள், குதிரை வண்டிகள் மற்ற அன்றாட சென்னையின் வாழ்க்கை அடையாளமா இருந்தது. பட் லூஸ் சாலை, லூஸ் கார்னர் சந்திப்பின் மையமாக […]

Loading

சிறுகதை

கான்ரன் ஸ்மித் சாலை..!: ராஜா செல்லமுத்து

சாலை 87 கோபாலபுரம் பகுதிக்கு வந்த வாசுவுக்கு அங்கிருந்த ஒரு பெயர்ப் பலகை வியப்பைத் தந்தது. காரன் ஸ்மித் சாலை. இது என்ன காரன் ஸ்மித் சாலை, வாசிக்கும் வார்த்தை வாயில் நுழைய மறுக்கிறதே? யார் இந்தக் காரன் ஸ்மித் ? என்று கன்னிமாரா நூலகத்திற்குச் சென்று அதைப் பற்றிய புத்தகத்தைத் தேடினான், வாசு. ‘ எரிக் கான்ரான் – ஸ்மித் 1890 ஆண்டு டிசம்பர் 3–ம் தேதி பிறந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி கல்லூரியில் […]

Loading

சிறுகதை

சிறுகதை … ஹேட்டன்ஸ் சாலை..! …. ராஜா செல்லமுத்து

நுங்கம்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வரும் கதிரேசனுக்கு அங்கிருந்த ஹேட்டன்ஸ் சாலையின் பெயர் ஆச்சரியத்தைத் தந்தது. 1708 ஆம் ஆண்டில் நுங்கம்பாக்கம் நெல் வயல்கள் நிறைந்த ஒரு கிராமமாக இருந்தது. 1795 ல் மவுண்ட் சாலை, தற்போதைய அண்ணா சாலையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்குவதற்காக நிலங்களை ஒதுக்கீடு செய்தனர். இதன் விளைவாக நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதானக் குடியிருப்பு உருவானது. இந்தப் பகுதி பிரதானக் குடியிருப்புப் பகுதியானது. இருபதாம் நூற்றாண்டில் குறிப்பாக தி. நகர் போன்ற திட்டமிடப்பட்ட குடியிருப்புகள் உருவாக்கப்பட்ட […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … லட்சுமண சாமி சாலை..! .. ராஜா செல்லமுத்து

‘லட்சுமணசாமி சாலை. கே.கே நகரில் உள்ள ஒரு முக்கியமான சாலை. கலைஞர் கருணாநிதி நகர் எப்படி வந்திருக்கும்? எதற்காக இந்தப் பகுதியின் ஒரு சாலைக்கு லட்சுமணசாமி சாலை என்று பெயர் வைத்தார்கள்? ‘என்று யோசனை செய்தான், அருள். ‘1970, 1980–ம் ஆண்டு முற்பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முயற்சியால் திட்டமிட்ட பகுதியாக உருவாக்கப்பட்டது கலைஞர் கருணாநிதி நகர். இந்தப் பகுதிக்கு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி நினைவாக பெயரிடப்பட்டது. 1971 ஆம் ஆண்டு […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … அரத்தூண் சாலை…!

ராஜா செல்லமுத்து வடசென்னைக்கு வந்த தாமோதரனுக்கு ராயபுரத்தில் உள்ள அரத்தூண் சாலை என்ற பெயரைப் பார்த்ததும், அவன் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘இந்த அரத்தூண் சாலை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது அரத்தூண் என்ற பெயர் ஆர்மீனியர்களின் கல் தூண் அல்லது அரண்மனையிலிருந்து வந்திருக்கலாம்.ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் நகரத்தை நிறுவிய போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளையர் நகரம் என்றும் வடக்கு பகுதிகள் ஜார்ஜ் டவுன் – ராயபுரம் உட்பட கருப்பர் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. […]

Loading

கதைகள் சிறுகதை

லூப் சாலை..! (சாலை 72) : ராஜா செல்லமுத்து

அன்று மாலை கார்த்திக்கும், யுவராஜும் மெரினா கடற்கரைக்குச் சென்றார்கள். இருசக்கர வாகனத்தில் சென்றாலும் காலாற நடந்து போவது தான் உடம்பிற்கு நல்லதென்று கலங்கரை விளக்கம் சாலையில் நடந்து சென்ற போது அவர்களுக்கு வித்தியாசமான ஒரு சாலை கண்ணில் பட்டது .அந்த சாலையின் பெயர் லூப் சாலை. ” என்ன இது லூப் சாலை ? லூப் என்றால் என்ன? என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டே சென்றார்கள். இந்த லூப் சாலை மீனவ மக்களின் பாரம்பரியப் பாதையாக இருந்து, […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து

சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து … விரைந்து செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தார் ஒரு போக்குவரத்துக் காவலர் அவரிடம் வந்த தென்னவன் தயங்கியபடியே, “சார் ‘கான்ஸ்டபிள் சாலை’ எங்க இருக்கு?” என்று கேட்டான். அவனை மேலும் கீழும் பார்த்த அந்தப் போக்குவரத்து காவலர் “எங்க இருந்து வாரீங்க?” என்று கேட்டார். ” வெளியூர்ல இருந்து சார். ஐசிஎப்–ல எங்க சொந்தக்காரங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அவங்க கான்ஸ்டபிள் சாலையில் குடியிருக்கிறதா […]

Loading