செய்திகள்

நேபாளத்தில் 7.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சீன எல்லையில் 53 பேர் பலி

காத்மண்டு, ஜன. 07– நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சீனா – திபெத் எல்லை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் இன்று (ஜனவரி 7) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) மையத்தின் அறிவிப்பின் படி, நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை: மீட்பு பணிகள் தீவிரம்

ஜெய்ப்பூர், டிச. 24– ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு விழுந்த ஒருசில குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டாலும் பல நேரங்களில் குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதனை தடுக்க பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை அப்படியே விடாமல் மூடுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. […]

Loading

செய்திகள்

பாபா சித்திக்கை படுகொலை செய்த பிஷ்னோய் தலைக்கு ரூ.1 கோடி விலை

டெல்லி, அக். 22– ராஜஸ்தானை சேர்ந்த கர்னி சேனா அமைப்பு , பாபா சித்திக்கை படுகொலை செய்த பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அக்டோபர் 12 ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவத்தில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பலர் கைது […]

Loading