செய்திகள்

29 ந்தேதி ஜிஎஸ்எல்வி எப்15 ராக்கெட்: விண்ணில் செலுத்த தயார்– இஸ்ரோ

சிறீகரிகோட்டா, ஜன.27– ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் 29 ந்தேதி, தனது 100 வது செயற்கைகோளை விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கை கோள்களுடன் 29 […]

Loading

செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் 29ம் தேதி கடலுக்கு செல்ல தடை

சென்னை, ஜன. 25– ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதால் வரும் 29ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]

Loading

செய்திகள்

ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, ஜன.24-– ‘ஜி.எஸ்.எல்.வி. எப்.-15 ராக்கெட் என்.வி.எஸ்.-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோளை சுமந்தபடி வருகிற 29–-ந்தேதி புதன்கிழமை விண்ணில் பாய்கிறது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திரமாநிலம், திருப்பதி மாவட்டத்தில் […]

Loading

செய்திகள்

2028 இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: எலான் மஸ்க்

நியூயார்க், அக். 22– 2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, நான் பிறந்தது ஆப்பிரிக்கா என்பதால் போட்டியிட மாட்டேன் என்று எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பாக, கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு […]

Loading

செய்திகள்

எஸ்.எஸ்.எல்.வி–டி 3 ராக்கெட் 16–ந்தேதி விண்ணில் ஏவுகிறது: நாளை கவுண்டவுன் ஆரம்பம்

சென்னை, ஆக.14- பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்–08 செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி–டி3 ராக்கெட் மூலம் வருகிற 16ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்-08 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. இது, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி–டி3 ராக்கெட் மூலம் வருகிற 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இ.ஓ.எஸ்–08 […]

Loading

செய்திகள்

எஸ்.எஸ்.எல்.வி. -டி-–3 ராக்கெட் ஆக.15–ந்தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

சென்னை, ஆக.9–- எஸ்.எஸ்.எல்.வி. -டி-3 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் -– 08 என்ற அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளை வருகிற 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல். வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் சிறிய ரக செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் தற்போது புவி கண்காணிப்பிற்காக 175.5 கிலோ […]

Loading

செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்ச்சை: ஒரு வாரம் ஆம்லெட் சாப்பிட மாட்டேன் என எலன் மஸ்க் டிவிட்டரில் கிண்டல்

நியூயார்க், ஜூலை 11– ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியதில் 9 பறவைக் கூடுகள் அழிந்து விட்டது என்று பத்திரிகையாளர் கூறியதற்கு, இனி ஒரு வாரத்துக்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன் என்று எலன் மஸ்க் கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க், பல்வேறு விண்வெளி துறை தொடர்பான ஆராய்ச்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நடத்தி வருகிறார். அதன் தொடராக சீனாவில் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் பயோனீர் என்ற […]

Loading