செய்திகள்

புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்: ஜனாதிபதி, பிரதமர், ராகுல் வாழ்த்து

புதுடெல்லி, ஜன.1– 2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு, கேக் வெட்டியும் இனிப்புகளை பரிமாறியும் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப்பில் வாழ்த்துப் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆங்கில […]

Loading

செய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சோனியா, ராகுல் அஞ்சலி

* அரசு மரியாதையுடன் நாளை இறுதி சடங்கு * 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு புதுடெல்லி, டிச. 27– மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது. அரசு, காங்கிரஸ் தரப்பில் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமரும், […]

Loading

செய்திகள்

பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணி: தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு

புதுடெல்லி, டிச. 3– பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலானது கடந்த சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் […]

Loading

செய்திகள்

156-வது பிறந்த நாள் : காந்தி நினைவிடத்தில் பிரதமர், ஜனாதிபதி மரியாதை

ராகுல், முதல்வர் அதிஷி மலரஞ்சலி புதுடெல்லி,அக்.2– இன்று மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். தேசத்தந்தை மகாத்மா காந்தி அவரின் பிறந்த நாள் ‘காந்தி ஜெயந்தி’ இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் […]

Loading