புதுடெல்லி, பிப். 26– இன்று மகா சிவராத்திரி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:– மகா சிவராத்திரி திருநாளில் நாட்டு மக்கள் […]