செய்திகள்

ராகுல் காந்தியை அடைத்து வைத்து கன்னத்தில் அறைய வேண்டும்: பாஜக எம்எல்ஏ அநாகரிக பேச்சு

பெங்களூரு, ஜூலை 10– ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் அடைத்து வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என கர்நாடக பாஜக எம்எல்ஏ அநாகரீகமாக பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் வடக்கு மங்களூர் தொகுதி பாஜக எம்எல்ஏ–வாக இருப்பவர் பரத் செட்டி. இவர் ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்குள் பூட்டி வைத்து கன்னத்தில் அறையை வேண்டும் என்று வரம்பு மீறி அநாகரீகமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேவலமான பேச்சு மேலும் ராகுல் காந்தி மங்களூரு வந்தாலும் […]

Loading