செய்திகள்

பஹல்காம் தாக்குதல் சம்பவம் – இந்திய ராணுவத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம்

16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை புதுடெல்லி, ஏப். 28– இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக செயல்பட்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசின் எக்ஸ் […]

Loading

செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது

சென்னை, டிச. 16– ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு பரப்​பியதாக ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் நரசிம்மன் கைது செய்​யப்​பட்​டார். ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். ஆன்மிக சொற்பொழிவாளரான இவர், ‘நமது கோவில்கள்’ என்ற பெயரில் ‘யூடியூப்’ சேனல் வைத்துள்ளார். இதில் அவர், மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவது வழக்கம். சனாதன சட்டத்தை பின்பற்றி வாழ்வதாகச் சொல்லி வரும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், தமிழக முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும்,இந்து சமய அறநிலையத் […]

Loading

செய்திகள்

‘‘ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர்’’: மோகினி டே வீடியோ வெளியிடு

சென்னை, நவ. 26– ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர் என்று அவரது இசைக்குழு உறுப்பினர் மோகினி டே விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக கடந்த வாரம் அறிவித்த நிலையில், சில மணிநேரங்களிலேயே அவரது இசைக் குழுவின் கிதார் கலைஞர் மோஹினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்தார். இதனை பலரும் தவறாக விமர்சித்ததை தொடர்ந்து, ரஹ்மானின் மனைவி சாய்ரா விவகாரத்துக்கான காரணம் தான் உடல்நலம் […]

Loading

செய்திகள்

மகா விஷ்ணுவின் சர்ச்சை வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம்

சென்னை, செப். 9– மகா விஷ்ணுவின் சர்ச்சை வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம் செய்யப்ட்டுள்ளது. சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் […]

Loading