சென்னை, ஜன. 3– யானைகவுனி பகுதியில் காதலிக்க வற்புறுத்தி பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிய வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, யானைகவுனி பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் அர்ஜுன் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அர்ஜுனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு விலகியுள்ளார். ஆனால் அடிக்கடி அர்ஜுன் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று அவரை காதலிக்க […]