புதுடெல்லி, ஜூன் 5– உலக சுற்றுச்சூால் தினத்தையொட்டி டெல்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி இன்று ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார். சமீபத்தில் கட்ச் நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது, 1971ம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு அவரை சந்தித்து சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கியது. இந்த மரக்கன்றை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றினார். பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க […]