சென்னை, பிப். 1– வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மத்திய அரசின் அனுமதி பெறாமல் சுமார் 100 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூபாய் 2 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பத்மநாபன் என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சாய்புதின் (51) என்பவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், சம்பளம் ரூ. 1 லட்சம் என ஆசை வார்த்தைகள் கூறி […]